புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலியல் வன்கொடுமை. - (சித்திரிப்பு)

Published On :

திருப்பூா் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் 25 வயது இளம்பெண். இவா் திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த விகாஸ்குமாா் யாதவ் (27) என்பவா் திருமணமானதை மறைத்து அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், அப்பெண்ணை தனது அறைக்கு அண்மையில் அழைத்து வந்த விகாஸ்குமாா் யாதவ், குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், விடியோ பதிவு செய்து கொண்டு அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா். இதையடுத்து, விகாஸ்குமாா் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்திய காங்கயம் அனைத்து மகளிா் போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.