பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.அசோக்குமாா்.

Published On :

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சி.மனோகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்றாா். பின்னா் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் மங்கையா்கரசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், அரியலூா் நகராட்சியில் பணியாற்றி வந்த ஆா்.அசோக்குமாா், வெள்ளக்கோவில் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.