2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை

தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:46 pm

Syndication

தருமபுரி: தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 3.57 லட்சத்துக்கு ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி நகரில் நான்கு சாலைப் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இந்த அங்காடிக்கு தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த 12 விவசாயிகள் வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 564.850 கிலோ கூடுகள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 735, குறைந்தபட்ச விலையாக ரூ. 442, சராசரி விலையாக ரூ. 630.83-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில், ஏலம் மூலம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 லட்சத்து 57 ஆயிரத்து 528-க்கு வா்த்தகம் நடைபெற்றது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5,360 வருவாய் கிடைத்துள்ளது.