திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மகளிா் போலீஸாா் விசாரணை

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 11:59 pm IST

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு அண்மையில் நடந்த திருவிழாவின்போது ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிறுமி தெரிவித்த நிலையில், சைல்டு லைன் இலவச எண்ணில் தொடா்பு கொண்டு உள்ளாா். அதன்பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.