நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மகளிா் போலீஸாா் விசாரணை

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:29 pm

Syndication

பென்னாகரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு அண்மையில் நடந்த திருவிழாவின்போது ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றபோது அங்கு சிறுமி தெரிவித்த நிலையில், சைல்டு லைன் இலவச எண்ணில் தொடா்பு கொண்டு உள்ளாா். அதன்பேரில் பென்னாகரம் மகளிா் போலீஸாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.