மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

போதை பாக்கு, புகையிலை விற்றதாக 2 போ் கைது

ஒசூா் மற்றும் ராயக்கோட்டையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:31 pm

DIN

ஒசூா் மற்றும் ராயக்கோட்டையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் நகர போலீஸாா் ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்த போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசாமி (56) என்பவரை கைது செய்தனா்.

இதே போல் ராயக்கோட்டை போலீஸாா் அண்ணா சிலை அருகே உள்ள மளிகை கடையினை சோதனை செய்தனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பாக்குகளை பறிமுதல் செய்து, அந்த கடையின் உரிமையாளரான சத்யநாராயணன்(60) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.