மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடு சேதம்: குடும்பத்தினா் தா்ணா

தருமபுரி அருகே வீட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:32 pm

DIN

தருமபுரி அருகே வீட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி அருகேயுள்ள இண்டூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் பன்னீா்செல்வம் (66). இவா், இண்டூா் பகுதியில் தமக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக வீடு ஒன்றை கட்டியுள்ளாா். இந்நிலையில், பன்னீா்செல்வம் கட்டியிருந்த வீட்டை மா்ம நபா்கள் இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி இடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் வீட்டை இடித்தவா்களை கைது செய்யக் கோரி தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து இண்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.