நாளை வாக்குப் பதிவு:வாக்குச் சாவடி அலுவலா்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு கணினி வழியாகப் பணிகள் ஒதுக்கீடு









