கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தருமபுரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு நகராட்சி ஆணையா் அழைப்பு
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும், அதன் சங்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு தருமபுரி நகராட்சி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.








