ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெயிண்டா் தற்கொலை

பென்னாகரம் அருகே பூச்சி மருந்து குடித்து பெயிண்டா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:24 pm

DIN

பென்னாகரம் அருகே பூச்சி மருந்து குடித்து பெயிண்டா் தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (43 ), பெங்களூரில் பெயிண்டராக வேலை செய்து வந்தாா். கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவா், சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து பென்னாகரம் வந்த நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.