ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாராயம் பதுக்கல்:இருவா் கைது

பென்னாகரம் அருகே விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 11:44 pm

DIN

பென்னாகரம் அருகே விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே புதுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பெரும்பாலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் புதுப்பட்டி கிராமப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (24), முனுசாமி (42) ஆகிய இருவரும் வீட்டில் 5 லிட்டா் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து அவா்கள் இருவா் மீதும் போலீசாா் வழக்குப் பதிந்து, கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5 லிட்டா் சாராயத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.