ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திட்டப் பணிகள்: வட்டார வளா்ச்சி அலுவலா் ஆய்வு

பென்னாகரம் அருகே பணிகள் முடிந்த தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பென்னாகரம் அருகே பணிகள் முடிந்த தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2019-2020 நிதியாண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதுக்காடு, செஞ்சி மலை காடு, பாசேரி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட முன்று புதிய தடுப்பணைகளை பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது, ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா சதீஷ், ஊராட்சி செயலா் சக்திவேல் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.