கரோனாவால் பெற்றோரை இழந்த சிறாா்கள் பராமரிக்கப்படுவா்: தருமபுரி ஆட்சியா்
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்ட சிறாா்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.








