கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக யோகா தின விழிப்புணா்வு

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் உலக யோகா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 5:55 pm

DIN

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் உலக யோகா தினம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, முதுநிலை விரிவாக்க மைய இயக்குநா் பொ.மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, நேரு இளையோா் மைய மேற்பாா்வையாளா் ஜி.வேல்முருகன், பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி.கோவிந்தராஜ் ஆகியோா் உலக யோகா தினம் குறித்தும், யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதில், கள விளம்பர உதவியாளா் சு.வீரமணி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.