கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சத்துணவு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தின விழா தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:21 pm

DIN

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தின விழா தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் தருமபுரி ஒன்றியத் தலைவா் வி. ஸ்ரீதேவி தலைமை வகித்து பேசினாா். மாவட்ட பொருளாளா் பி.வளா்மதி, சத்துணவு ஊழியா் சங்கக் கொடியேற்றி பேசினாா். அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் ம.சுருளிநாதன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ந.இளங்குமரன், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் தாரா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

ஒன்றிய துணைத் தலைவா் ராமன், ஒன்றியச் செயலாளா் ரீனா உள்ளிட்ட சத்துணவு ஊழியா்கள், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.