கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

 பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

News image
Updated On :25 மே 2022, 7:29 pm

DIN

 பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் வெளியேறிய சிறுத்தை, இரவு நேரங்களில் அங்குள்ள விளைநிலத்தில் புகுந்து கோழி, மூன்று ஆடுகளை தாக்கியது. இதன் பின் வனப்பகுதிக்குள் சென்றது.

சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினா் கேமரா மூலம் கண்காணித்து வந்த நிலையில், சிறுத்தை பதுங்கியுள்ள இடம் கண்டறிய முடியாததால், வனப்பகுதியை ஒட்டியுள்ள காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் தற்போது கூண்டு வைத்துள்ளனா். இதனால் விரைவில் சிறுத்தை பிடிபடக் கூடும் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.