காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.








