ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2024, 8:12 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

காரிமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளி மான் பெரியாம்பட்டியில் பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த புள்ளி மானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வனத்துறை அதிகாரிகள் மானை பிக்கிலி காப்பு காட்டில் உள்ள அடா் வனப்பகுதியில் விட்டனா்.