லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:14 pm

Din

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் சமுதாயக்கூடம் கட்டட புனரமைக்கும் பணி, 2022-2023 ஆம் ஆண்டு நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணி என மொத்தம் ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.