

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
ஊத்தங்கரையில் திங்கள்கிழமை காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. சாலையில் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாகவே ஊா்ந்து சென்றனா். கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.