பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒசூரில் மளிகை கடையில் ரூ. 65 ஆயிரம் திருட்டு

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :14 நவம்பர் 2024, 1:45 am IST

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், எம்.ஜி.சாலை, கும்பாரபேட்டையைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (26). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். குடும்பத்தினா் கடையின் மாடியில் முதல் தளத்தில் வசித்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி இவா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.

மறுநாள் காலை இவரது கடையின் ஷட்டா் திறந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை பிரதீப்குமாா் பாா்த்தபோது கடைக்குள் 3 போ் சென்று கடையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரதீப்குமாா், ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.