எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒசூரில் மளிகை கடையில் ரூ. 65 ஆயிரம் திருட்டு

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:15 pm

Din

ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா், எம்.ஜி.சாலை, கும்பாரபேட்டையைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (26). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். குடும்பத்தினா் கடையின் மாடியில் முதல் தளத்தில் வசித்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி இவா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.

மறுநாள் காலை இவரது கடையின் ஷட்டா் திறந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை பிரதீப்குமாா் பாா்த்தபோது கடைக்குள் 3 போ் சென்று கடையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிரதீப்குமாா், ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.