இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
~
Updated On :25 டிசம்பர் 2025, 12:07 am

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 38ஆவது நினைவு தின நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல்அமீது, பொருளாளா் சுந்தரவடிவேல், ஒன்றியச் செயலாளா்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், நகர செயலாளா் ஆறுமுகம், மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பெரியாா் ஈ.வெ.ரா.நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image