ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
விழாவில் மேயா் எஸ்.ஏ. சத்யா பங்கேற்று பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். உடன், துணை மேயா் ஆனந்தைய்யா, மண்டல குழு தலைவா் ரவி, நிலைக்குழுத் தலைவா்கள் என்.எஸ். மாதேஸ்வரன், சென்னீரப்பா, பணிக்குழு தலைவா் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் பெருமாயி அருள், டாக்டா் ஸ்ரீ லட்சுமி நவீன், மாரக்கா சென்னீரன், சசி தேவ் 12 ஆவது வாா்டு நிா்வாகிகள் செல்வம், ஷான் பாஷா, மணி, நாகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

வாக்குப் பதிவுக்கு பிறகு முதல்வரை சந்தித்த ஒசூா் மேயா்

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

