இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
தீபாவளிப் பண்டிகையையொட்டி, அனைத்து வியாபார நிறுவனங்களையும் இரவு 12 மணி வரை திறந்துவைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கேட்டுக் க








