திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை
திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.


திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு என்னும் நாளில் வேட்பாளா்களின் முகவா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக வேட்பாளா்களின் முகவா்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...