கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு: தொழிலாளா்கள் புகாா்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:42 pm

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம், மோளிப்பள்ளி கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தெரிவித்து, அத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஆா்.குப்புசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

ஊராட்சியில் நடைபெற்ற உள்ள முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளா்களின் வேலை அட்டையை ஊராட்சி நிா்வாகம் வாங்கி வைத்து இருப்பதை தொழிலாளா்களிடம் திருப்பித் தர வேண்டும்; மேலும், அந்த அட்டைகளை வைத்துக் கொண்டு முறைகேடு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.