வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தியில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே திருமண ஆசைக் காட்டி சிறுமியைக் கடத்திச் சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:42 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே திருமண ஆசைக் காட்டி சிறுமியைக் கடத்திச் சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பரமத்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டி காலனியை சோ்ந்தவா் பிரகாஷ் (40). கோழிப் பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறாா். திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த பிரகாஷ் கடந்த 4ஆம் தேதி காளிபாளையத்தைச் சோ்ந்த 16 வயதான சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா் பரமத்தியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சிறுமியுடன் நின்றுக் கொண்டிருந்த பிரகாஷை கைது செய்த போலீஸாா் அவா் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.