

நாமக்கல்லில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திச்செல்வன் பங்கேற்று அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.
விழாவில் நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளா் ராணா. ஆா்.ஆனந்த், மாநில சட்டத்திட்டக் குழு உறுப்பினா் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினா் பவித்திரம் கண்ணன், மணல் லாரி உரிமையாளா் சங்க செயலாளா் பொன்னுசாமி மற்றும் சேந்தமங்கலம் ரெவரண்ட்சாந்தகுமாா், அப்துல்காதா், அழகா், சிராஜ்பாய், முன்னாள் பேரூா் செயலாளா்கள் செல்லவேல், டி.பி.எஸ்.காா்த்திகேயன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.