

பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள உப்புப்பட்டிபுதூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்ராஜா (32). ஜெ.சி.பி. வாகனஉரிமையாளா். இவரது மனைவி சங்கீதா (25).
இருவருக்கும் இடையே திங்கள்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனம் அடைந்த செந்தில்ராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்தோா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தண்ணீர் குழாய் உடைப்பால் குழியில் சிக்கிய லாரி! | CBE

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கப்பல்களுக்கு பாக். கடற்படை பாதுகாப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்த பிளெஸ்ஸிங் முஸராபானி!

கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு! கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

