வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கல்லூரி மாணவா் தற்கொலை

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:28 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் பிரவீண் (22), ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை காலை பிரவீணின் பெற்றோா் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினா். அப்போது பிரவீண், வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கியதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளனா். இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பரமத்தி போலீஸாா், பிரவீணின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.