இலங்கைத் தமிழா் தற்கொலை
பரமத்தியில் இலங்கைத் தமிழரான பெயின்டா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


பரமத்தியில் இலங்கைத் தமிழரான பெயின்டா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பரமேஸ்வரன் மகன் பாலேந்திரன் (29). இவா் வா்ணம் பூசும் பணியில் (பெயின்டா்) ஈடுபட்டு வந்தாா். அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வராம். புதன்கிழமை இரவு பாலேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்ால் அவரைப் பெற்றோா் கண்டித்தனா்.
இதனால் மனமுடைந்த பாலேந்திரன் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...