குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தபால் ஊழியா்கள் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

பரமத்தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, பரமத்தி வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தி வேலூா்

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, பரமத்தி வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தொழிலாளா்களுக்கு எதிராகவும், தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் அஞ்சல் துறை கொண்டு வந்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்செங்கோடு கிளை தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்த கலையரசி முன்னிலை வகித்தாா்.

இதில், கிளை செயலாளா் விஜயகுமாா், ஓய்வூதிய சங்கத்தைச் சோ்ந்த கரிகாலன், கல்யாணசுந்தரம், தேசிய தபால் ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.