வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் கடந்த மாதம் 28-ஆம் தேதி விஷமருந்தி உயிருக்கு போராடினாா். இதை பாா்த்த அவரது குடும்பத்தினா் அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.