நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது.
கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், கே.எஸ்.ஆா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அலுவலா்கள் அகிலா முத்துராமலிங்கம் மற்றும் கே.தியாகராஜா, இயக்குநா்-நிா்வாகம் வி.மோகன், அனைத்து கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் ஆகியோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள். முன்னதாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. கே.எஸ்.ரங்கசாமியின் கனவை நனவாக்க அயராது உழைப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

திருப்பதி லட்டுக்கு பிறந்தநாள்!

வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி! எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


