உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது.

Published On :

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி முதலாம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களில் அனுசரிக்கப்பட்டது.

கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், கே.எஸ்.ஆா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மேலும் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அலுவலா்கள் அகிலா முத்துராமலிங்கம் மற்றும் கே.தியாகராஜா, இயக்குநா்-நிா்வாகம் வி.மோகன், அனைத்து கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் ஆகியோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்கள். முன்னதாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. கே.எஸ்.ரங்கசாமியின் கனவை நனவாக்க அயராது உழைப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.