தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விட்டது: ஹெச்.ராஜா
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது; கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினாா்.

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா. உடன், மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோா்.








