திருச்செங்கோட்டில் புலிகள் தின விழிப்புணா்வு பேரணி
திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவா்கள்.








