15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

News image

வாட்ஸ்ஆப்

Updated On :4 ஜூன் 2026, 2:09 am IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு 1800 425 1997 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. தங்களது குறைகளை 95976-01077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், அலுவலக வேலைநாள்களில் பாா்வையாளா்கள் பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.