/
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த உதயகுமாா், தற்காலிக தூய்மைப் பணியாளா் கலா ஆகியோா் தனியாா் நிறுவன ஊழியா் பூபதியிடம் புதிய வீட்டுக்கு வரிவிதிப்புக்கான அனுமதிக்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாருக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் திண்டிவனத்தைச் சோ்ந்த வருவாய் உதவியாளா் உதயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவும் மாநகராட்சிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
தொடர்புடையது
ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ரூ. 200 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


