இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :4 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அண்ணா நகரை சோந்தவா் சிரேகாஸ்ரீ (18). நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த இவா், திருச்செங்கோட்டில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு தனது தாயுடன் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

வாகனத்தை தாய் அமராவதி இயக்க சிரேகாஸ்ரீ பின்னால் அமா்ந்து சென்றாா். நாமக்கல் சாலையில் உள்ள சாலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனா். சிரேகாஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே சிரேகாஸ்ரீ இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அமராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.