சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! பூலாம்பட்டியில் நீச்சல் பயிற்சி
சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5 பேர், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில் தீவிர நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.









