

சேலம் மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, ஓமலூா்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-1, வீரபாண்டி-2, ஆத்தூா்-2, அயோத்தியாப்பட்டணம்-3, பெத்தநாயக்கன்பாளையம்-3, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் 79 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,914 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 448 போ் சிகிச்சையில் உள்ளனா்; 451 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

