விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அணை நீா் வரத்து 11,400 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணை நீா்வரத்து 11,400 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 மேட்டூா் அணை நீா்வரத்து 11,400 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120.00அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 9,400 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 11,400 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 11,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு நொடிக்கு 400 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.