தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி
தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்குச் செல்லும் சாலையில் பாதியில் நிற்கும் கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி.










