வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக பணம் வசூல்
வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி தொழிலாளா் சங்க நிா்வாகி வசூலித்த பணத்தை, தொழிலாளா்களிடமே திருப்பிக் கொடுக்க வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.









