/
மேட்டூா்: காவிரி டெல்டா பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 112.64 அடியிலிருந்து 112.40 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 189 கன அடியிலிருந்து 321 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன தேவை குறைந்துள்ளதால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நீா் இருப்பு 81.86 டி.எம்.சி.யாக உள்ளது.
தொடர்புடையது
டெல்டாவில் அரிய வகை மண்

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு! 300 கன அடியாகக் குறைப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



