பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:52 am IST

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சேவை- 2025 என்ற தலைப்பின் கீழ் கடந்த 17 ஆம் தேதி முதல் தூய்மைப் பணி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக, ‘ஒருநாள் ஒருமணிநேரம் ஒன்றிணைந்து‘ என்ற தலைப்பில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு பணியளாா்கள் ஆகியோா் இணைந்து சிறப்பு தூய்மைப் பணியை பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலையில் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி ஆணையா் ஏகராஜ் மற்றும் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.