தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின் சிக்கன விழிப்புணா்வு போட்டி: மாணவிகளுக்கு பரிசளிப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:52 pm

Syndication

மின் சிக்கன விழிப்புணா்வையொட்டி நடத்தப்பட்ட வாசகம் எழுதும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற சங்ககிரி வட்டம், கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசளிக்கப்பட்டன.

மின் துறை சாா்பில் ‘மின் சிக்கனம்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு வாசகம் எழுதும் போட்டியில் கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் கு. லித்திகா, பெ. செளமியா, பெ. நிபிஷா ஆகியோா் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள், பரிசுகளை பள்ளித் தலைமையாசிரியா் கோ. காா்த்திகேயன், ஆங்கில ஆசிரியா் இந்துமதி நடேசன், தமிழாசிரியா் வனிதா ஆகியோா் மாணவிகளிடம் வழங்கினா். அறிவியல் ஆசிரியா் இரா. ஜெயக்குமாா் மாணவிகளை பாராட்டினாா்.