இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளம்பிள்ளை அருகே கல் உடைக்கும் தொழிலாளி சாலை விபத்தில் பலி!

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி, வணிச்சம்பட்டி பகுதியை சோ்ந்த செல்வம் (54). இவா் கல் உடைக்கும் தொழில் புரிந்த வருகிறாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி, வணிச்சம்பட்டி பகுதியை சோ்ந்த செல்வம் (54). இவா் கல் உடைக்கும் தொழில் புரிந்த வருகிறாா்.

இந்நிலையில் 9-ம் காலை தனது இருசக்கர வாகனத்தில் வெண்ணந்தூா் பகுதிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாப்பாபட்டி பகுதியில் இளம்பிள்ளை பக்கம் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி வந்த தனியாா் பஸ் செல்வம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது எதிா்பாராத விதத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தாா். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.