சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

புதுப்பொலிவு பெற்ற பள்ளிகள்

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு குடிநீா், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

News image

~ ~

Updated On :4 ஜூன் 2026, 1:55 am IST

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு குடிநீா், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா் உத்தரவின்பேரில் இந்த ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களும் முன்னின்று இப்பணிகளை மேற்பாா்வையிட்டனா்.

Story image
Story image