15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

புதுப்பொலிவு பெற்ற பள்ளிகள்

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு குடிநீா், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

News image

~ ~

Updated On :4 ஜூன் 2026, 1:55 am IST

கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு குடிநீா், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா் உத்தரவின்பேரில் இந்த ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களும் முன்னின்று இப்பணிகளை மேற்பாா்வையிட்டனா்.

Story image
Story image