/

ஆங்​கி​லம் கற்​ப​தில் ஆர்​வம் காட்​டும் நரிக்​கு​ற​வர் இன மாண​வர்​கள்

மதுரை, டிச. 25: மதுரை அருகே சக் கி மங் க லத் தில் உள்ள இடை நின்ற மாண வர் க ளுக் கான உறை வி டப் பள் ளி யில் பயி லும் நரிக் கு ற வர் இன மாண வர் கள் கல்வி கற் ப தில் மிகுந்த ஆர் வம் காட்டி வரு கின் ற னர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:48 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, டிச. 25: மதுரை அருகே சக் கி மங் க லத் தில் உள்ள இடை நின்ற மாண வர் க ளுக் கான உறை வி டப் பள் ளி யில் பயி லும் நரிக் கு ற வர் இன மாண வர் கள் கல்வி கற் ப தில் மிகுந்த ஆர் வம் காட்டி வரு கின் ற னர்.

   சக் கி மங் க லம் ஊராட் சிக்கு உள் பட்ட சௌந் தி ர பாண் டி ய பு ரம் நரிக் கு ற வர் கள் கால னி யில் நரிக் கு ற வர் இனத் தைச் சேர்ந்த 100}க்கும் மேற் பட்ட குடும் பங் கள் உள் ளன.

  சுமார் 30 ஆண் டு க ளுக் கும் மேலாக வசித் து வ ரும் இவர் க ளில் பல ரும் கல்வி கற் ப தில் மிக வும் பின் தங் கிய நிலை யி லேயே உள் ள னர்.

   இதைக் கருத் தில் கொண்டு 2005}ம் ஆண் டில் அனை வ ருக் கும் கல்வி இயக் கத் திட் டத் தின் கீழ் இக் கா லனி பகு தி யில் பள்ளி செல் லாத இடை நின்ற மாண வர் க ளுக் கான உறை வி டப் பள்ளி ஆரம் பிக் கப் பட் டது. அன்னை கஸ் தூ ரி பாய் கல்வி அபி வி ருத்தி மையம் மூலம் நடத் தப் ப டும் இப் பள் ளி யில் நரிக் கு ற வர் கால னி யை சேர்ந்த மாணவ, மாண வி யர் சுமார் 40 பேர் வரை தங் கிப் படிக் கின் ற னர்.

   இவர் க ளுக்கு உணவு, புத் த கங் கள், உறை வி டம் அளிக் கப் பட்டு வரு கி றது. செயல் வ ழிக் கற் றல் முறை யில் படம் வரை வது, எளி தான சொற் களை எழு திப் பழ கு வது, வாசிப் பது என பாடம் பயிற் று விக் கப் ப டு கி றது.

தகுந்த கற் றல் சூழல் உள் ள தால், மாண வர் கள் படிப் பில் கவ னம் செலுத் து வ து டன், ஆங் கி லச் சொற் களை வாசிப் ப தி லும், எழு து வ தி லும் அதிக ஆர் வம் காட்டி வரு கின் ற னர்.

   இந் தப் பள்ளி மாணவி கௌ சல் யா வி டம் (8), அவ ரது பெயர், ஊர், பெற் றோர் குறித்து ஆங் கி லத் தில் கேள்வி கேட் ட தற்கு அச் சி றுமி தயங் கா மல் ஆங் கி லத் தி லேயே பதில் அளித் தார்.

     இப் பள் ளியை நடத் தி வ ரும் தொண்டு நிறு வ னத் தலைவி ரெஜினா கூறி ய தா வது:

இங்கு பயி லும் மாணவ, மாண வி ய ருக்கு உணவு, பாடப் புத் த கங் கள் உள் பட கற் ப தற் குத் தேவை யான அனைத்து வச தி க ளும் செய்து தரப் பட் டுள் ளன. மாண வர் க ளின் கற் கும் திற னுக்கு ஏற்ப அவர் க ளுக் கான கல் வித் தகுதி நிர் ண யிக் கப் பட்டு, வேறு பள் ளி யில் சேர்ப் ப தற் கும் உதவி செய் யப் ப டு கி றது.

   இங்கு பயின்ற மாண வர் கள் பலர் பாளை யங் கோட்டை, கோவில் பட்டி மற் றும் பிற பகு தி க ளில் உள்ள மேல் நி லைப் பள் ளி க ளில் படித்து வரு கின் ற னர் என் றார்.

   நரிக் கு ற வர் கால னி யைச் சேர்ந்த பஞ்சு கூறி யது:

எங் கள் தலை மு றை யி னர் பள் ளிக் கூ டம் பக் கமே போன தில்லை. ஊசி, பாசி விற்க மட் டும் தான் எங் க ளுக் குத் தெரி யும். ஆனால், இந் தப் பள் ளி யில் படித்த என் மூன்று மகன் க ளும் தற் போது வெளி யூ ரில் அரசு விடு தி யில் தங்கி மேல் நி லைக் கல்வி படித்து வரு கின் ற னர். இது எனக் குப் பெரு மை யாக உள் ளது. சமூ கத் தில் உயர்ந்த நிலைக்கு அவர் கள் வரு வார் கள் என்ற நம் பிக்கை எனக்கு உள் ளது என் றார்.

அனை வ ருக் கும் கல்வி இயக் கத் தின் மாநி லத் திட்ட இயக் கு நர் எஸ்.வெங் க டே சன் கூறி யது:

   தமி ழ கத் தில் 2008}09}ம் ஆண் டில் பள் ளி செல்லா குழந் தை கள் என 66 ஆயி ரம் பேர் கண் ட றி யப் பட் டுள் ள னர். இதில், 54 ஆயி ரம் குழந் தை க ளுக்கு மாநி லம் முழு வ தும் உள்ள 300 மையங் க ளில் கல்வி அளிக் கப் பட்டு வரு கி றது. உண்டு உறை வி டப் பள் ளி க ளும் நடத் தப் பட்டு வரு கின் றன.

   ராம நா த பு ரம் மாவட் டத் தில் பண் ணை வ யல், மது ரை யில் சக் கி மங் க லம் உள் பட 5 இடங் க ளில் நரிக் கு ற வர் இன மாண வர் க ளுக் கான உண்டு, உறை வி டப் பள் ளி கள் நடத் தப் பட்டு வரு கின் றன. இது த விர, கிருஷ் ண கிரி மாவட் டத் தில் அதி க மான உண்டு} உறை வி டப் பள் ளி கள் நடத் தப் பட்டு வரு கின் றன.

மதுரை மாவட் டத் தில் சக் கி மங் க லம் உள் பட 11 இடங் க ளில் இடை நின்ற மாண வர் க ளுக் கான உண்டு, உறை வி டப் பள் ளி கள் நடை பெற்று வரு கின் றன. இதில், சுமார் 360 குழந் தை கள் படித்து வரு கின் ற னர்.

முற் றி லும் பள்ளி செல் லாத குழந் தை கள் இல்லை என்ற நிலையை தமி ழ கத் தில் உரு வாக் கும் வகை யில் தொடர்ந்து நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.