சாலையோரத்தில் பொம்மை தயாரித்து விற்பனை கல்விக்கு ஏங்கும் வெளி மாநில குழந்தைகள்!
மதுரை, ஆக.2: இடைநின்ற மாணவர்களுக்கு கல்வி அளிக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், கல்வி கற்க ஏங்கி வருகின்றனர் மதுரையில் சாலையோரத்தில் பொம்மைகள் தயாரித்து பிழைப்பு நடத்திவரும் ராஜ










